முடங்கியது வடக்கு; ஆர்ப்பரித்து எழுந்த மக்கள் பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி உறவுகளினால் இன்று கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. வடக்கு- கிழக்கு இணைந்து பெருந்திரளான மக்கள் கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணியாக நீதி கோரி பயணம் மேற்கொண்டனர்.